Sunday, June 14, 2009

Ragam Mukhari Tamizh script

முன்னோர் கானம் அறிந்து தெளிந்து
மூலத்தில் சேறு முகாரியில் மகிழ்ந்து.

முதிய சபரியின் பாக்கியம் புரிந்து
முதற் குரு படைத்தார் இதில் பல விருந்து

மதிய வேளையில் பாடச் சிறந்து
மா,க,ரி, தா-சுரங்கள் ஜீவனாய் அமைந்து
முக்ய பாஷாங்க ராகமாய்த் திகழ்ந்து
மேளமும் ஜன்யமும் ஆகி விளங்கும்

No comments:

Post a Comment